×

கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம் !

திருவனந்தபுரம்: கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையில் பாதிரியாருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரி செஃபிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி மர்மமான முறையில் கன்னியர் மடத்தில் கன்னியாஸ்திரி அபயா இறந்துகிடந்தார்.


Tags : Thomas Kottur , Nun, murder case, priest, life sentence
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!