×

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.: குஷ்பு பேட்டி

சென்னை: தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று சென்னையில் குஷ்பு கூறியுள்ளார். ஊழல் புகார் எல்லாமே விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : election ,interview ,Khushbu , The party leadership will decide on contesting the elections .: Khushbu interview
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...