×

80 வயது முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான திமுக வழக்கு.: ஐகோர்ட் ஒத்திவைப்பு

சென்னை: 80 வயது முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான வழக்கை ஜன.7-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. மேலும் புதிய விதியால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக மனுவில் திமுக குற்றம் சாட்டி இருந்தது.


Tags : DMK ,I-Court , Case against postal voting for 80-year-olds: Adjournment of the ICC
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...