வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Dec 23, 2020 மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்ந்து 46,238 புள்ளிகளை தொட்டது. இன்போசிஸ், சன்பார்மா, எஸ்.பி.ஐ. இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் பங்குகளும் விலை அதிகரித்துள்ளன.
அட்டகாசமான விலை சரிவு... சவரன் ரூ.256 குறைந்து ரூ.34,648க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சரிவு காணும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனை..!!
ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு