×

கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதியுடன் முடியும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Palanisamy ,experts ,Corona , Chief Minister Palanisamy consults with medical experts on the 28th regarding the Corona curfew
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...