டெல்லி: விண்வெளித் துறையைப் போல் ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா சாதிக்க வேண்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் கூறியுள்ளார். ஆழ்கடல் ஆய்வுக்கு விரிவான திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. அறிவியல் கற்பதற்கான அதிக நம்பகமுள்ள மையமாக இந்தியாவை உருவாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.