×

வேலூர் திருவள்ளுவர் பல்கலை.யை இரண்டாக பிரிப்பதில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க கோரி மனு தாக்கல்

வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலை.யை இரண்டாக பிரிப்பதில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற பேராசிரியை முத்துலெட்சமி மனு தாக்கல் செய்துள்ளார். விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலை. உருவாக்க செப்.16-ல் அவசர சட்டம் போடப்பட்டது. 


Tags : Governor ,division ,Vellore Thiruvalluvar University , Petition filed by the Governor seeking a speedy decision on the division of Vellore Thiruvalluvar University into two
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...