×

செங்கல்பட்டு எஸ்.பி. அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் பிரச்சனை பற்றி புகார் அளித்தால் வாங்க மறுப்பதாகவும் அதிமுக நிர்வாகிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Chengalpattu S.P. ,women ,office , Chengalpattu S.P. More than 100 women protest in front of the office
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது