×

சீர்காழி அருகே இளைஞர் போக்சோவில் கைது

சீர்காழி: சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி கடத்தப்பட்டதாக பெற்றோர் அளித்த புகாரில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (20) என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் பழகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



Tags : Pokcho ,Sirkazhi , Youth arrested in Pokcho near Sirkazhi
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்