×

பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வந்த 2 பேருக்கு தொற்று

கொல்கத்தா: பிரிட்டனில் கொரோனா புதிய வகை தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கிருந்து கொல்கத்தா வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : persons ,Britain ,Kolkata , Infection of 2 persons who came to Kolkata from Britain
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்