×

திருச்சியில் விற்கப்பட்ட பீகார் மாநில சிறுவர்கள் 3 பேர் மீட்பு

திருச்சி: திருச்சி கார் உதிரிபாக நிறுவனத்தில் பணிபுரிவதற்காக விற்கப்பட்ட பீகார் மாநில சிறுவர்கள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளார். சிறுவர்களை பீகாரில் இருந்து வாங்கிவந்து திருச்சியில் விற்ற இடைத்தரகர்கள் இருவர் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : boys ,Bihar ,Trichy , Three Bihar boys rescued in Trichy
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு