×

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட விடுதிகளில் 200 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கும் எந்த தடையும் இல்லை என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


Tags : beach ,announcement ,Narayanasamy ,Puducherry , Permission to celebrate New Year at Puducherry beach: Chief Minister Narayanasamy's announcement
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...