×

ராமநாதபுரத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் பெண் வெட்டிக்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. அலுவலகம் அருகே மனைவி சிவமாலாவை அரிவாளால் வெட்டி கணவர் சரவணன் கொலை செய்துள்ளார். இவருடைய விவாகரத்து வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த சிவமாலா வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Tags : Superintendent of Police ,Ramanathapuram , Ramanathapuram, woman, murder
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...