×

கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளி என தீர்ப்பு

கோட்டயம்: கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் பாதிரியார் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு. 1992 மார்ச் 27-ம் தேதி கோட்டயத்தில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டார்.


Tags : Kerala ,nun ,Abaya , Kerala nun Abaya convicted in murder case
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...