கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி சுரங்கநீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
Tags : Palanisamy ,Neyveli , Neyveli, Drinking Water Project, Chief Minister Palanisamy, Foundation