×

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Demonstration ,Vedanthangal Bird Sanctuary ,district ,Chengalpattu , Chengalpattu, Vedanthangal birds, demonstration
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...