×

சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை.: மாவட்ட நிர்வாகம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆரூத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. டிச. 29-ல் தேர் திருவிழா, டிச.30-ல் ஆரூத்ரா தரிசனத்தை தரிசிக்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : pilgrims ,Chidambaram Natarajar Temple Festival ,District Administration , Chidambaram Natarajar Temple Festival: No foreign pilgrims allowed: District Administration
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்