×

வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரை போல போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரை போல போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது என நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் தொழில் புனிதமானது; தற்போது நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags : branch ,Madurai ,lawyers ,High Court ,trade unions ,struggle , Lawyers
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...