×

மதுரவாயில்-வாலாஜா நெடுஞ்சாலை இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் பொங்கல் வரை 50% கட்டணம்

சென்னை: மதுரவாயில் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் பொங்கல் வரை 50% கட்டணம் வசூலிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 50% சுங்கக்கட்டணம் வசூலை பொங்கல் வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : toll plazas ,Madurai-Walaja Highway , Madurai-Walaja, Highway, 2 toll plaza, 50% fare
× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும்...