×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஜனவரி 19-ம் தேதி ரஜினி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஜனவரி 19-ம் தேதி ரஜினி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 25-ம் தேதி ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

Tags : shooting ,Thoothukudi ,Rajini ,Commission of Inquiry , Thoothukudi shooting: Rajini ordered to appear before the Commission of Inquiry on January 19
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...