×

இலங்கை கடற்படையினரால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அண்மையில் 36 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Sri Lanka Navy ,fishermen ,Tamil Nadu , Sri Lanka Navy arrests 4 more Tamil Nadu fishermen
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்.....