சென்னை: விவசாயிகளின் ஆட்சி என சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சட்டத்தை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் எனவும் கூறினார். சுயநலனுக்காக பொங்கல் பரிசு அறிவித்தாரா முதல்வர் என கேள்வி எழுப்பினார்.