×

செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு

சென்னை: செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் சமூக நலத்துறை செயலாளர், சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குளோரி ஆனி, மணிகண்டன், முகமது சகாருதீன் ஆகியோர் மனு மீதான விசாரணை வருகின்ற பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Damodaran ,Chengalpattu Child Welfare Committee , Chengalpattu, Child Welfare Committee, Case
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது