×

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுத்துவிட்டது: உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு பதில்

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 222 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுத்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தவறான தகவல் கொடுத்த அதிகாரி யார்? தவறான தகவல் கொடுத்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : AIIMS Hospital: Central Government ,land ,Tamil Nadu ,branch ,High Court , Tamil Nadu government has given 222 acres of land to AIIMS hospital: Central government reply in the High Court branch
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!