×

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை நீதிமன்றம்

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Karnan ,Chennai High Court , The iCourt dismissed the bail petition of retired Judge Karnan
× RELATED கம்பர் – இராமாவதாரம்