×

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக்கொள்ளவில்லை!: முதல்வர் பழனிசாமி

சேலம்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலத்தை தமிழக அரசு கொடுத்துவிட்டது. ஆனால் தமிழக அரசு கொடுத்துவிட்ட நிலத்தை மத்திய அரசு இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மத்திய அரசு அதிகாரி கையெழுத்திட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும்  பழனிசாமி தெரிவித்துள்ளார்.



Tags : AIIMS ,land ,Palanisamy ,Central Government ,Madurai , Madurai, AIIMS, Land, Central Government, Chief Minister Palanisamy
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...