×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு ஆண்டு 8 மாதம் ஆகிறது. கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


Tags : Government of Tamil Nadu ,Madurai AIIMS Hospital , Madurai AIIMS Hospital, Government of Tamil Nadu, Is there no option ?, Icord Branch
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...