×

9 மாதங்களுக்கு பின் திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி!: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி: 9 மாதங்களுக்கு பின் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் மொட்டை அடிப்பது, காதுகுத்துதல் போன்றவைக்கு தடை தொடர்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


Tags : Devotees ,sea ,Thiruchendur ,District Administration Announcement , Thiruchendur sea, bathing, devotee, permission
× RELATED திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும்...