×

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி, தந்தை பாலச்சந்திரனை கைது செய்ய போலீசார் முடிவு..!!

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி, தந்தை பாலச்சந்திரனை கைது செய்ய போலீசார் முடிவு எடுத்துள்ளனர். 2வது சம்மனுக்கும் ஆஜராகாததால் 2 பேரையும் கைது செய்ய பெரியமேடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மருத்துவ கலந்தாய்வின் போது போலி நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து மோசடி செய்ய முயன்றதாக புகார் எழுந்தது.

Tags : Balachandran , Fake Need Score Certificate, Student, Father, Arrested
× RELATED தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான...