×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் சேகர் தூத்துக்குடியில் பேட்டியளித்தார். அடுத்த மாதத்திற்குள் ரஜினியை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது என வழக்கறிஞர் கூறினார்.


Tags : Rajinikanth ,shooting ,Tuticorin , Thoothukudi shooting, trial, summons to Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...