×

கோவை மாவட்டம் பேரூர் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம்

கோவை: கோவை மாவட்டம் பேரூர் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். கடைகளில் நின்று கொண்டிருந்த மக்களிடம் முகக்கவசம் அணிய ஆளுநர் அறிவுரை வழங்கினார்.


Tags : Banwar ,Purohit Swamy Darshan ,Perur Temple ,Coimbatore District , Coimbatore, Perur Temple, Governor, Swami Darshan
× RELATED மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால்...