×

சென்னை தண்டையார்பேட்டையில் ரூ.30 லட்சம் காசோலை மோசடி வழக்கில் மருத்துவ தம்பதியினர் கைது

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் ரூ.30 லட்சம் காசோலை மோசடி வழக்கில் மருத்துவ தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ தம்பதியினர் காமராஜ், நளினி ஆகியோரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai , Chennai, fraud, couple, arrested
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!