தமிழகம் கோவை அருகே வனச்சரக ரேஞ்சர் தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 17, 2020 கோயம்புத்தூர் வனவிலங்கு ரேஞ்சர் எஸ்டேட் கோவை: கோவை மாவட்டம் கொளுவம்பட்டி வனச்சரக ரேஞ்சர் தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கர்கோவில் பகுதியில் ஆரோக்கியசாமி தோட்டத்தில் ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் சிக்கின.
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை தீவிரம்: கூடுதல் மகசூலுடன் அறுவடை நடைபெறுவதாக விவசாயிகள் தகவல்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென பெய்த மழையால் 20,000 நெல் மூட்டை மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் கவலை..!!
நத்தம் பகுதியில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-மகிழ்ச்சியில் விவசாயிகள்