தமிழகம் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Dec 17, 2020 சென்னை ஐகோர்ட் மத்திய அரசு அரசாங்க பள்ளி மாணவர்கள் பாண்டிச்சேரி சென்னை: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 21 ம் தேதிக்குள் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை-இயக்கப்பட்ட பஸ்களில் முண்டியடித்த கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 25 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்-தனியார் பஸ்களில் முண்டியடித்த பயணிகள்