சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. அனந்தபுரம், கேதார், முகையூர்(விழுப்புரம்), திருக்கோவிலூர் 16 செ.மீ., புதுச்சேரி 15 செ.மீ. மயிலம் 13 செ.மீ. உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.