இந்தியா சபரிமலை சாமி தரிசனத்துக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Dec 17, 2020 பக்தர்கள் கேரள உயர் நீதிமன்றம் சபரிமலை சாமி தரிசனம் திருவனந்தபுரம்: சபரிமலை சாமி தரிசனத்துக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
கேரளாவை உலுக்கிய டாலர் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு!: சுங்கத்துறை தாக்கல் செய்த பிராமணப்பத்திரத்தில் தகவல்..!!
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம்!: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் 50 பெண்கள் அடங்கிய 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று 2 மாநில ஆளுநர்கள்; 1 மாநில முதல்வர்; 2 மத்தியமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்.!!!
'தமிழகம் உட்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்': தமிழிசை சவுந்தரராஜன்..!!
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மார்ச் 7ம் தேதி பெண்களுடன் இணைந்து நடைபயணம்..!!
ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியது காங்கிரஸ்...! விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பாஜக ஆட்சியில் மிகவும் குறைவு தான் : மத்திய அமைச்சர் பேச்சு
ரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வுகளை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் : சு. வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஏப். வரை நீட்டிக்க திட்டம்!: ஒபேக் நாடுகள் முடிவால் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ தாண்டும் அபாயம்..!!
எரிசக்தி, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று சர்வதேச விருது!!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : கேஎம்பி ஜிடி சாலையை 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டம்
விழிப்புடன் இருங்கள்...! நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! கடந்த 24 மணி நேரத்தில் 16,838 பேர் பாதிப்பு: 113 பேர் உயிரிழப்பு