நெல்லை: நெல்லை பேருந்து நிலைய கட்டுமானத்தின்போது பல கோடி ரூபாய் மணல் கடத்தல் புகார் தொடர்பானக ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியது. மணல் கொள்ளை தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.