×

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் எல்லாரி பாதுகாப்பு படையால் நடத்திய சோதனையில் அத்தாரி எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே எல்லை பாதுகாப்பு படையினர் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : militants ,border ,Punjab , Punjab, border area, infiltrated, 2 militants, shot dead
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...