×

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த உள்ளார் கோட்டாட்சியர்

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்திடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார். பொன்னேரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேம்நாத்தை போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் அழைத்துச் சென்றது.

Tags : Chitra ,suicide ,Kottachiyar , Logo actress Chitra commits suicide; Kottachiyar is to hold an inquiry against Hemnath
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?