மதுரை: விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் நடப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் அதிஷ்டவசமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுவதாக தெரியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.