×

தமிழகம் முழுவதும் 127 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.7 கோடி லஞ்சப்பணம் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் 127 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.7 கோடி லஞ்சப்பணம் சிக்கியது. கணக்கில் வராத 7 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி 10 கேரட் வைரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 01.10.2020 முதல் 14.12.2020 வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : raids ,Tamil Nadu , Tamil Nadu, in 127 places, under investigation, Rs 7 crore bribe
× RELATED ரேவண்ணா, பிரஜ்வல் வீடுகளில் போலீசார்...