×

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கின் விசாரணை தொடக்கம்

டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கின் விசாரணை தொடங்கியது. விவசாயிகளுக்கு எதிரான மனுக்களை எஸ்.ஏ.பாப்டே  தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது. விவசாயிகள் அதிக அளவில் கூடியுள்ளதால் கொரோனா பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : trial ,Delhi , The trial of a case seeking the eviction of struggling farmers in Delhi has begun
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு