×

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கீழடி அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

சிவகங்கை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கீழடி அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உலகத் தமி்ழ்ச் சங்கத்தின் கீழடி அகழாய்வு தொல்பெரும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Bottom Museum ,corona spread , Corona, closed, re-opening of the Bottom Museum
× RELATED ஜேஎன்.1 வகை கொரோனா பரவலா? பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்