சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை பதவியேற்பர் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பேட்டியளித்துள்ளார். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகராக செயல்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்….
The post புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை பதவியேற்பர்: கு.பிச்சாண்டி பேட்டி appeared first on Dinakaran.