×

பொதுமக்கள் 3 பேரை கொன்ற காட்டுயானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல்

கிருஷ்ணகிரி: பொதுமக்கள் 3 பேரை கொன்ற காட்டுயானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கும்கி யானைகள் கலீம், வசீம், பொம்மன் உதவியுடன் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : forest department ,civilians , Public, 3 people, wild elephant, religion, forest information
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...