தமிழகம் பொதுமக்கள் 3 பேரை கொன்ற காட்டுயானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 16, 2020 வனத்துறை?: பொது பொதுமக்கள் கிருஷ்ணகிரி: பொதுமக்கள் 3 பேரை கொன்ற காட்டுயானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கும்கி யானைகள் கலீம், வசீம், பொம்மன் உதவியுடன் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது
ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்
தனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்
கல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலா கமிட்டியை ரத்து செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்: கல்பாக்கம் மக்கள் ஆவேசம்
கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா?
முத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி