திருவையாறு: காதலிக்க மறுத்ததால் திருவையாறு அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துள்ளார். மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் அஜித்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : college student , The young man who stabbed the neck of a college student in a running bus for refusing to fall in love