×

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை

விருதுநகர்: 2017-ம் ஆண்டு 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் மாரிக்காளை என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி அருகே ஏ.சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரிக்காளைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Tags : prison ,girls , One to 10 years in prison for sexually harassing girls
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்