×

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.121 கோடியில் அமைக்கப்படும் ஆலையில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,district ,milk processing plant ,Gujarat ,Kutch , Gujarat, Automatic Milk Processing Plant, Prime Minister Modi, Foundation
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...