×

கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.11.55 லட்சம் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் தானு மூர்த்தி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.11.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.55 லட்சம், 114 சவரன் தங்க நகைகள் கைப்பற்றுள்ளன.

Tags : house ,Guduvancheri , Guduvancheri, Delegate, Corruption Eradication Department
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்